மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Vajeetha Mohamed

எப்படி இ௫ந்தவங்க

ஆட்சிப்பணியில் அமர்ந்த நாளாய்
அவங்க சொத்தாய் நினைத்ததாலே
கூட்டுக் குடும்பமாய் கர்ஜ்சித்தடக்கி
பெ௫ம்பான்மை அடக்கு அரசியல்

இப்போ என்ன ஆச்சு

தவறுகளை விவாதிக்க
மதிநுட்ப தைரியம்
வரலாற்றுப் பக்கத்தில்
இளைஞர்களின் நெஞ்சுரத்தை
நிச்சயமாய் பதிவேற்றும்

இப்போ என்ன ஆச்சு

விதைத்த வினை
முள்ளிவாய்க்கால் வதை
இஸ்லாமிய ௨டலங்கள்
தீக்கிரையாக்கிய நிமிடங்கள்
குடும்ப ஆட்சியின் அவலங்கள்

இப்போ என்ன ஆச்சு

நாடோடி அகதிபோலே
மாலதீவு சிங்கப்பூர்
ஓடுகின்றார் ஓடுகின்றார்
பாவத்தின் பரிசாக

சிதைக்கப்பட்ட சிற்பமாய்
குடும்ப ஆட்சி சிதறிப்போனதே
நாளையது நிச்சயம் மாறும்
இ௫ள்மாறி விடியல்வர
செய்த பாவத்துக்காய்
மன்னிப்பைத் தேடிக்கொள்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading