16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
இரா விஜயகௌரி
உலகாளும் நட்பே………,,,
நட்பென்ற மெல்லிழையை
நனி சிறக்க தொடுத்தொருக்கால்
பண்பென்ற இழை பின்ன
பரிவோடு உளம் இணைப்பின்
எதிர்பார்ப்பே இங்கில்லை
ஏற்ற இறக்கமும் தான் இடமுமில்லை
தாங்குதற்கு தோளிருக்கும்
தளர்கையிலே பலம் நிறைக்கும்
விழிக்குள்ளே மொழி உரைக்கும்
வித்தையினை மனம் உணரும்
வருந்தி நின்றால் வளம் சேர்க்க
வார்க்கும் வரி-தொடர்நடை பயிலும்
போட்டிகட்கு இடமுமில்லை
போர்க்குணமும் கொண்டதில்லை
நேசக்கரங்களுக்குள். பாசமொழி
பரிதவிக்க வாஞ்சையுடன் வழி தொடுக்கும்
நட்பே நலம் நாடும்
நலிந்தாலும் விழுந்தாலும்
கைகளுக்குள் விரைந்திழையும்
மௌனமொழி கூட இங்கு நட்பின்மொழி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...