02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
Selvi Nithianandan
உலகாளும் நட்பே 0 525)
புவனத்தில் பலமாய் பலவீனமாய்
பூத்திடும் நட்பு, தோழமை , சினேகம்
இருவரிடையே அன்றி பலரிடையே
இணைவாய் ஏற்படும் ஓர் உறவாகும்
இனம், வயது, மொழி, நாடு இன்றி
இன்பதுன்பம் தானுனர்ந்து உணர்வுதனை
நேரடியாய் மறைமுகமாய் பேனா நட்பாய்
மின்னஞ்சலாய் பகிர்ந்திடும் இணைவாகும்
பூக்கள், வாழ்த்தட்டைகள், பரிமாறியும்
புன்னகையுடன் நேரத்தை செலவழித்தும்
பராகுவேயில் முதலில் முன்மொழியப்பட்டும்
பன்னாட்டு நட்பு நாளான தொணியாகும்
பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு
இரயில் சிநேகிதமாய் வழித்தடமாறியும்
பக்க துணையாய் பவ்வியமாய் நின்று
பாரினில் பலரது வாழ்வை மாற்றியதும் நட்பே
உண்மையான நட்பு உறுதியாய் இருக்கும்
உளமாற நேசித்தால் உலகினை ஆளும்
Author: Nada Mohan
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...