16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி .அபிராமி கவிதாசன்.
09.08.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -185
தலைப்பு !
“சக்தியவர் சக்தி”
விட்டுச்சென்ற பணியோடு
வினையாவும் வென்றார்
தொட்டதனை தொடராக்கி
தோற்றுவித்தார் சக்தியாலே//
எட்டுதிக்கும் புகழ்பாடி
எடுத்தியம்பும் திறனோடு
திட்டமேதும் தீட்டிடாது
திறமையாக தோற்றுவித்தார்//
காட்டினிலே கண்ணைக்கட்டி
விட்டதைப்போல் விழித்திடாது
அட்டகாசம் அருமையாக
அழகுதமிழில் அணிவகுத்தார்//
பட்டதெல்லாம் மனத்தினிலே
படைத்திட்டோம் கவியாலே
மொட்டதனை மலராக்கி
முகர்ந்திடச் செய்தாரே //
வாட்டமிலா பூவுடன்நாரும்
விஜிதாசோதரியும் சேர்ந்தார்
மட்டற்ற மகிழ்வினிலே
மதிபோற்றும் வண்ணம்//
தோட்டத்து மலர்களுடன்
தோன்றியே கவிஞர்கள்
பாட்டிசைத்து பண்புடனே
பக்குவமாய் நின்றார் //
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...