பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச
வாழ்த்தும் வந்து வாழ்த்துமே

வித்தியாசமான சிந்தனைகள் இதனைக்கேட்டே உதித்தது
சத்தியமாய்ச் சொல்லுகின்றேன் சிந்தைக்குள் வசித்தது
செந்தமிழும் நாப்பழக்கமாக கவிதைகளாய்க் குதித்தது
சந்தத்தோடு பாக்களை பாடச்சொல்லி விதித்தது

குழைத்து தமிழமுதை ஊட்டிடவே மொய்த்தார்கள்
முளைத்துவிடும் செவ்வாய்க்குள் அதிசயங்கள் செய்தார்கள்
நுழைந்தவர்கள் இதனுள் முகவரியைப் பெற்றார்கள்
தலையெடுத்து புதுப் பாவலராய் அடையாளப்பட்டார்கள்
ஈர்நூறு வாரமாய்ப் பிறப்பதைக் கண்டு
பாரங்கேபார் சுவைத்தவர் புகழ்ந்திட என்று
வார்த்தை பூமாலையை அணிவித்தே இன்று
ஆர்ப்பரித்தே அகமகிழ்வார் தேன்வண்டாகிக் கொண்டு

நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது இருநூறாவது அற்புதம்
புகழ்ந்துமே கொண்டாடி பாராட்டும் விதம்
அகமுருக்கும் பாவரசின் சொல்லின் இதம்
சுகுமுரசும் உள்ளமுரைக்கும் நன்றிதனை நிதம்

ஜெயம்
15/11/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading