29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
சிவா சிவதர்சன்
வாரம் 186
“முதிமையை மதிப்போம்”
சின்னஞ்சிறுவனாய் இன்று நீ துள்ளிக்குதிக்கின்றாய்
காலத்தின் வேகத்தில் முதுமையை நீ காண்பாய்
நாள்,வாரம்,மாதம்,வருடம் என ஓடி மறைவதை உணர்வாய்
வளர்ச்சியடைவாய் இயற்கையின் நியதியைப்புரிவாய்
புரியாதபுதிர்கள் பலகாலங்காட்டும்,புரிந்து கொள்வாய்
வளைந்த வில்போல் கூனிச்செல்லும் முதியோரை காண்பாய்
காவோலை விழச்சிரிக்கும் குருத்தோலையாய் நகைப்பாய்
உனக்கு அந்நிலை வரும்போது அன்று நீ வருந்துவாய்
பூவாகிப்பிஞ்சாகி காயாகிக்கனியாகி மண்ணில் விழ்தல் அறிவாய்
வேலாய் நிமிர்ந்து நின்றவன் கூனி வளைதல் முதிர்ச்சியின் விதி என்பால்
எல்லோர்க்கும் இதுவே விதி எமக்கும் அதுவே கதி எனதெளிவாய்
முதியோரை மதித்தல் எமது தலையாய கடன் என்பதை நம்புவாய்.
நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
01
Feb
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே
சுற்றும்...
31
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் 220
"நிலா முற்றம்"
இரவின் மடியில்
அமர்ந்து இருப்பாய்
மேகங்களை
ஆடையாக
அணிபவனே பூமிக்கு
குளிர்ச்சி தரும்...
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...