30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி.அபிராமி கவிதாசன்.
23.08.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 185,
தலைப்பு !
“கோடை விடுமுறையும் நீச்சல் குளமும்”
நீச்சல் குளமுடனே நித்தம்
நிலாப்பெண் உலாவி ஊர்வலம்
மின்னலாய் புன்னகை சிந்தி
மிளிர்ந்தன அகமும் முகமும் //
நட்சத்திரக் கூட்டங்களாய் நட்பு வட்டம்
நடமாடி மகிழ்ந்திடும் கோடைவிழா
வானமகள் நீலவண்ண தோரணமாய்
வண்ணம் தந்தால் குளத்தினிலே //
அருகருகே தோழியரை அணைத்தபடி
அன்புமழை பொழிந்திட்ட மேகக்கூட்டம்
வெள்ளிநிலா நீரினிலே மிதந்தபடி
வெள்ளை நகைப்பினிலே மகிழ்ந்தபடி //
நித்தம் நித்தம் புதுவரவை
நெஞ்சமெங்கும் தஞ்சம் கொண்டேன்
திங்கள் ஒன்று மகிழ்வுகொண்டு
தினங்கள் சென்றன மிகநன்றென //
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...