மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

முக நூலில் தினம் ஏறும் பல நூறு காட்சி
அகத்தில் எழும் துயர் ஏழை பண நிலையை காட்டி
பல நூறு உல்லாசம் பயணங்கங்
உண்டி
படை படையாய் விடுமுறையில்
நாடுகளை சுற்றி
அகதி என்று வெளிநாடு போனோர்கள் வசதி
அடிபாட்டில் அகப்பட்டு நாட்டில் உள்ளோர் பொருமி

நாளாந்தம் வேலைக்கு போனால்தான் வாழ்வு
நாள் வேலை வாயபின்றி
வயிறு அன்று காய்வை
நாள் கோள்கள் மாறுவது
மனிதருக்கு பொதுவில்
நமக்கு மட்டும் ஏன் வெள்ளி
திசை விடியா வாழ்வு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading