மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

13.09.22
ஆக்கம்-75
சனிக்கிரகமிது
காலி முகத்திடலில் காணாமல்
போனவரின் கூக்குரலது
வேலி அமைத்துக் கூலியின்றி
இரவு பகல் உரத்துக் கத்தியது
கூண்டிலே கைதியாகி
ஊமைக் கனவானது

இது ஒரு கலியுகக் காலம்
எதுவும் எடுபடாத கோலம்
மெய்யை விழுங்கி பொய்
சொல்லுமது போலியானது
வாயைப் பொத்தி பேய்கள்
நடமாடும் இயமனின்
மேடையது ஜெனிவாவிலே

ஜாலியான நரகாசுரன்
போலிக் குண்டு போட்டு
சோலியின்றி நாளைக்
கடத்தும் வேடமது
தமிழினமன்றி ஒட்டு மொத்த
இலங்கையருக்கும் சனிக்
கிரகமிது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading