02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
கமலா ஜெயபாலன்
மாட்சிமை மிக்க மகாராணி
அன்பில் சிறந்த ஆளுமை மிக்க
பன்பில் பனித்த பக்குவ மங்கை
இளமை வயதினில் இல்லாள் ஆகி
தளரா மனத்துடன் தாங்கி மனைவியாய்
மகவுகள் பெற்று மகாராணிப் பட்டமும்
தகவுடன் ஏற்றுத் தாரணி ஆண்டு
மக்களை மனதால் மகழ்வித்த மாட்சிப்
பக்குவம் கண்டோம் போய்வா பொக்கிசமே!
கலாசாரம் பேணி காத்தார் குடும்பம்
கடமை கொண்டு காரியம் ஆற்றி
உலக சமாதானம் உணர்வுடன் பேணி
உண்மையாய் வாழ்ந்த உத்தமி இவரே
எழுபது ஆண்டுகள் இளமை மனதுடன்
பழுதுகள் இன்றி பதவியில் உயர்த்து
வாழ்ந்தார் வடிவாய் வையகம் போற்ற
போய்வா மகளே போய்வா மாகாராணியே!
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...