அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மட்டுவில் மரகதம்

மகிழ்ச்சி

அடம் பிடித்து
அடங்காமல் நின்று
திடம் கொண்டு
வணங்கா மண்ணில்
இடம் பிடித்தேன்
உன்னோடு உறவாட
கொண்டாட நீ வேண்டாம் என்று
அழைக்காமல் நீ இருக்கிறாய்
இருந்தாலும்
கொண்டேன் உன்னை என்னோடு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading