நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

தொகுப்பாளர்

“சந்தம்சிந்தும்சந்திப்பு 192”
காலம்:27/09/22 செவ் இரவு 8.15
கவிதை தலைப்பு.”மழை நீர்” விருப்பு தலைப்பிலும் ஆக்கலாம்.
கவிதைகளை எழுத்தில் உடன்பதியுங்கள். கவிதைகளை ஒலி வடிவில் உங்கள் குரலில் பதியலாம் அல்லது நிகழ்வில் நேரில் வந்து வாசிக்கலாம்.

Nada Mohan
Author: Nada Mohan