03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம்193
உள்ளே போங்கோ!
ஏறுங்கோ! ஏறுங்கோ!
பின்னாலே நிரைய இடம் இருக்கு
கொஞ்சம் தள்ளி போங்களேன்
எல்லோரும் ஊர் போகவேணும்
கொஞ்சம் அரக்கி நில்லுங்கோவேன்!
ஆச்சி தம்பி தங்கச்சி
பஸ் போற பக்கமகா திரும்பி
நிற்க வேணும்
வலபக்க நிற்க்கிறவை
வலபக்கமாக் நில்லுங்கோ
இடபக்கமாக நிற்கிறவை
இடப்பக்கமாக நில்லுங்கோ!
தங்கச்சிகள் எல்லாரும்
நடுவாலே பூந்து போவீனம்
போங்கோ! போங்கோ!போல்கோ!
பாக்கை இருக்கிறவை
மடியிலே வையுங்கோ!
மாற்றின காசு
இல்லேங்கோ!
உங்கடசில்லறையை
அடுத்த முறையும்
நீங்கள் ஏறும் போது
ஞாபமாக தருவேன்கோ!
ஐயோ! எண்டை கால்
எண்டை கால்
காலை மிதியாதேங்கோ!!
இறக்கம் இறக்கம்
கொஞ்சம் விடுங்கோ!
கை குழந்தை அக்காவுக்கு
இடம் கொடுங்கோ!
யாழ்ப்பாணம் வந்திட்டுது!
எல்லோரும்
மாத்தின காசா தாங்கோ!!
க.குமரன்
யேர்மனி

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...