26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
மனிதா!செய் நன்றி மறந்தவனே
புனிதமான சூழலை போக்கடித்து மாசாக்கி
கரியமல வாயு விளைகின்ற காட்டை எல்லாம்
காசாக்கி நிலமாக்கி கட்டங்கள்
வானளவில்
கோபுரமாய் கட்டி
கொண்டுள்ளாய்
கொடிய நச்சு கழிவுகளை
அடுத்த நாட்டை அழிக்க அணுகுண்டை
அளவு கணை ஷெல் பொம்பர்
எத்தனையோ எத்தனையொ
நாடுகள் இடையே நடக்கின்ற போராலே
வானத்தே மாசாய் வந்து குவிகிறதே
காடுகள் எரிகிறதே காலமெல்லாம் தடுக்க
ஆவன செய்தாயா
பீச்சும் எரிமலைகள்
காற்று புயலாய்
காலமெல்லாம் எங்கெங்கோ
இயற்கை சம நிலையை இழந்த நிலை
வானத்தில் ஓட்டை
வழிந்து அவ்வழியே
கோர கடும் மழையாய்
கொட்டுவது என் தவறா
ஐம்பூதம் என்பாய்
ஆமாம் நாம் பூதம்தான்
நிலத்தை நீரை நெருப்பை
காற்றை பகைத்துவிட்டாய் வானத்தால் பார்க்கின்றேன்
மனிதா திருந்து மாறு
அளவாய் பொழிவேன்
ஆறுதலை தருவேன்
மழை நான் உன்னை மன்றாடி கேட்கின்றேன்
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...