16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி.அபிராமி கவிதாசன்.
04.10.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -194
“கலை மகளே”
கல்வியின் அதிபதி கலைகளின் நாயகி
செல்வத்துள் செல்வம் சிந்தைதரும் சரசுவதியே
வெள்ளைத் தாமரை வீற்றிருந்து கற்றோர்
உள்ளக் கோவிலில் குடியிருக்கும் கலைமாமணியே/
மழலை மனதில் மதியினைப் பதித்து
அழகுதமிழில்அறிவைத்தரும் ஞானதேவியே
வீணைஉந்தன் சேயாய் விரல்களில் தவழும்
ஆணையிட்டே மீட்பாயே அழகுதமிழில் இசைவாணியே /
அஞ்ஞானம் விஞ்ஞானம்அஞ்சாத மெய்ஞானம்
எஞ்ஞானமாயினும் அறிவாயுதம் எடுத்தாலும்
அட்சயதேவியே
சரசுவதியே சரணம் சரணமம்மா-உந்தன்
சந்நிதி தொழுதிடல் சாலச்சிறந்த வரமேயம்மா /
நன்றி வணக்கம் 🙏
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...