19
Feb
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
18
Feb
தருவாய் தளிராய்…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
நேவிஸ் பிலிப்
21/07/22
கவி இல(65)
அது இது எது
தெளிவான தொடக்கமென்று ஏதுமில்லை
முடிவான முடிவென்றுமொன்றுமில்லை
இதயத்திலிறுக்கமாய் இடம்பிடித்து
இன்ப துன்ப வேளையிலுமின்புற்று இருக்குமது
விண்ணில் மின்னும் தாரகைகள்
வான வில்லின் வண்ணங்களாய்
மலரில் கலந்திருக்கும் நறு மணமாய்
பாசமாய் என்றுமே இணைந்திருக்கும்
விட்டுக் கொடுக்கும் என்றும்
விடாமலுமிருக்கும்
எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உரிமையாய் தேடி வரும்
தவறுகளைத் தட்டிக் கேட்கும் என்றும்
உணர்வுகளோடு உரையாடும்
கருத்து மோதல் ஏற்படினும்
கலந்துறவாடி மகிழ்ந்திருக்கும்
ஆழ்கடலில் மூழ்கித் தேடும் வெண் முத்து
விலை மதிப்பென்று இதற்கேதுமில்லை
உண்மையன்போடு இறுதிவரை பயணிக்கும்
உன்னத உறவு இது
நட்பு உண்மை நட்பு
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...