08
May
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
08
May
பாசப்பகிர்விலே!
நகுலா சிவநாதன்
பாசப்பகிர்விலே!
சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...
Selvi Nithianandan
வகுப்பறை ஆளுமை 540
அகரத்தை மெல்லெனவே எழுதவைத்து
அன்பாய் பாசமாய் பரிவாய் அணைத்து
மண்ணிலும் சிலேட்டுமாய் கிறுக்கவைத்து
சிகரமாய் ஏற்றிவிட்ட பெருந்தகைகள்
பள்ளிகளில் பலவாய் இருப்பதும்
படிப்பு என்பதால் அறைமாறுவதும்
பட்டாம்பூச்சிகளாய் சிறகடித்து பறப்பதும்
நடிப்பும் கற்றலாய் ஆளுமையாகும்
சுண்ணாம்புக்கட்டி கரும்பலகையில் ஓவியமாய்
சுற்றம்சூழ்ந்து நண்பர்களாய் கூட்டம்
சுதந்திரமாய் வகுப்பறையில் நாட்டம்
சுபீட்சமாய் கல்வியிலும் ஆளுமையாய்
ஏற்றிவைத்த பல ஆசிரியர் எனக்குள்ளே
ஏற்றத் தாழ்வின்றி உயர்த்திய ஆசானாய்
எப்போதும் தெரியாததை அறியமுயலும்போதும்
ஏகமனதாய் விளக்கம் தந்தவர் ஏராளம்
தாராளமாய் ஆசிரியர் தினத்தில்
மதித்து தலைவணங்கி நிற்கின்றேனே

Author: Nada Mohan
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...
06
May
வசந்தா ஜெகதீசன்
பசுமை..
புரட்சியின் புதுமை
காட்சியில் பசுமை
ஆட்சியில் அருமை
அகிலத்தின் மெருகை
அழகுறு வசமாய்
ஆக்கிடும் எழிலாய்
நீக்கிடும் வெறுமைக்கு
நிகரேது செப்பு!
பூக்களும்...
06
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
06-05-2025
பச்சைப் பசேலென போர்த்திய பூமி
பார்க்கும் இடமெங்கும் குளிர்ச்சி
இயற்கை உணவை உண்டு
இலவச...