” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சரவேஸ்வரி கதிரித்தம்பி

சுயநலமற்ற பாமுகத் தளம் …பரந்த அரங்கம்….பார்க்கும் விழிகள் பரவசம் காணும்…கேட்கும் செவிகள் இன்புற்று மகிழும்…..பேரன்பு பேரறிவு சுயஆளுமை…சுயஆற்றல் இன்னுமாக
திறந்த பெட்டகம்….உறவுகளுக்குமான
தொடுபாலம்…..பலபல வழிமுறைகள்…இணையும் பக்கங்கள் விரிந்திட கொடுக்கும் வலிமை…இங்கேயான சந்தம் சிந்திட சந்திப்பு 200 ஆன மகிழ்வான விடியலாக ஆக்கிவைத்த அற்புதமான சேவை…கவிகொடுத்து களமிறங்கிய கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்….ஆயிரம் ஆக்கும் நூறுகள் விரைந்தே நகரும்…
சர்வேஸ்வரி கதிரித்தம்பி

Nada Mohan
Author: Nada Mohan