கமலா ஜெயபாலன்

கனவு மெய்ப்படல் வேண்டும்
——————————————-
அன்னனை மண்ணில் கால்பதுத்து
ஆறிடல் வேண்டும்
உண்மை அன்பு கொண்டவரை
அறிந்திடல் வேண்டும்
கொடுமை யற்ற உலகந்தணை
படைத்திடல் வேண்டும்
கொடுங் கோண்மை அரசுகளை
அழித்திடல் வேண்டும்
தனிமனித உரிமை தனைக்
பெற்றிடல் வேண்டும்
இனியில்லைத் துன்பம் என்று
எண்ணிடல் வேண்டும்
காமுகர்கள் வாழ்வு தனைக்
கரைத்திடல் வேண்டும்
கருணை உள்ள மனிதரைக்
காத்திடல் வேண்டும்
இவை எல்லாம் மெய்யாகி
இருந்திடல் வேண்டி
இறைவா உன் மலர்ப்பாதம்
வணங்குகிறேன் போற்றி/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading