நன்றியாய் என்றுமே!

நகுலா சிவநாதன் நன்றியாய் என்றுமே! பெரும் செல்வம் கல்விதனை பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம் அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை அன்போடு...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கனவு மெய்ப்படல் வேண்டும்
——————————————-
அன்னனை மண்ணில் கால்பதுத்து
ஆறிடல் வேண்டும்
உண்மை அன்பு கொண்டவரை
அறிந்திடல் வேண்டும்
கொடுமை யற்ற உலகந்தணை
படைத்திடல் வேண்டும்
கொடுங் கோண்மை அரசுகளை
அழித்திடல் வேண்டும்
தனிமனித உரிமை தனைக்
பெற்றிடல் வேண்டும்
இனியில்லைத் துன்பம் என்று
எண்ணிடல் வேண்டும்
காமுகர்கள் வாழ்வு தனைக்
கரைத்திடல் வேண்டும்
கருணை உள்ள மனிதரைக்
காத்திடல் வேண்டும்
இவை எல்லாம் மெய்யாகி
இருந்திடல் வேண்டி
இறைவா உன் மலர்ப்பாதம்
வணங்குகிறேன் போற்றி/

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan