16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.11.2022
கவி இலக்கம்-202
நினைவு நாள்
———————–
பிறப்பவர் இறப்பதுதான் உண்மை
இருப்பவர் நாளை இங்கு இல்லை
இறப்பதை எண்ணி ஏழை நெஞ்சு அழுகிறது
பிரிவின் நினைவு நாள் நினைவாகிறது
ஊரைக் கூட்டி உணவழித்து செலவாகிறது
மாண்டவர் திரும்புவார் அகராதியில் இல்லை
விதிவழி வந்து எழுதி எடுத்து சென்றது
காலங்கள் சென்றாலும் மறக்க முடியாதது
பிரிந்தோரின் வரலாறுகள் உடமைகள் நினைவில்
நினைவு நாளல்ல ஒவ்வொரு நாளும் மனதில் வரும்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...