16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 88
நினைவு நாள்
கார்த்திகை நினைவேந்தல் நாள்
கார் இருளை அகற்றிய
கார்த்திகை மைந்தரின் பெருநாள்
காந்தல் மலர்கள் காத்திருந்து மலர்ந்த நாள்
கரிகாலன் படையினரை துயில் எழுப்பும்
நன்னாள்
ஒருமுறை உங்களின்
திருமுகம்காட்டி
மறுபடி உறங்குங்கள்
நமக்காய் மலர்ந்த புனிதர்கள்
நானிலம் போற்றும் சத்தியவான்கள் சரித்திரத்தின் விண்மீன்கள் சாட்டுபோக்கு சொல்லாத
சாதனை வீரன் நாள்
கொன்ற இலட்சியம் குன்றிடாத
கொள்கை வீரன் விதையிட்ட இடத்தில்
மலர்தூவி சுடர் ஏற்றி சுற்றி இருந்து வணக்கும் நினைவு எழுச்சி நாள்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...