16
Apr
நேவிஸ் பிலிப்கவி இல (593)
வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்
வாழ்வின் உயர்வுக்கு
உலகின்...
16
Apr
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு...
15
Apr
மதத்தை மறந்த மனிதன்
-
By
- 0 comments
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 88
நினைவு நாள்
கார்த்திகை நினைவேந்தல் நாள்
கார் இருளை அகற்றிய
கார்த்திகை மைந்தரின் பெருநாள்
காந்தல் மலர்கள் காத்திருந்து மலர்ந்த நாள்
கரிகாலன் படையினரை துயில் எழுப்பும்
நன்னாள்
ஒருமுறை உங்களின்
திருமுகம்காட்டி
மறுபடி உறங்குங்கள்
நமக்காய் மலர்ந்த புனிதர்கள்
நானிலம் போற்றும் சத்தியவான்கள் சரித்திரத்தின் விண்மீன்கள் சாட்டுபோக்கு சொல்லாத
சாதனை வீரன் நாள்
கொன்ற இலட்சியம் குன்றிடாத
கொள்கை வீரன் விதையிட்ட இடத்தில்
மலர்தூவி சுடர் ஏற்றி சுற்றி இருந்து வணக்கும் நினைவு எழுச்சி நாள்
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...