“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 202

“நினைவு நாள்”

பயன் கருதாதொருவர் செய்யுமுதவி என்றும் நன்றிக்குரியது
தாயகமீட்புப்பணியில் அர்ப்பணித்த மாவீரர் புகழ்போற்றுதற்குரியது
கார்த்திகை இருபத்தேழு மாவீரர் நினைவுநாள்
கொண்டாடி வழிபடும் தமிழரின் பூர்வ புண்ணிய நாள்

மாவீரர் கடமை தவறாதவர் கொண்ட லச்சியமே குறியானவர்
களத்திலிறங்கிவிட்டால் வெற்றி அல்லது வீரமரணம் இரண்டுமே ஒன்றெனக்கொண்டவர்
மண்ணில் வித்தாய் விழுந்தாலும் மீண்டும் முளைவிடுபவர்
கல்லறையில் துயின்றாலும் தமிழர் வாழ்வில் விளக்கேற்றியவர்

மாவீரர் திலகங்களே!
போராடிப் பயிற்சிபெற எந்த இராணுக் கல்லூரிக்கும் சென்றதில்லை
மன ஒருமைப்பட தவமியற்ற கானகம் ஏதும் செல்லவில்லை
பெற்றதாயினும் மேலாய் தமிழன்னையை மதித்தீர் உளமார
உங்கள் லட்சியம் தமிழீழ தாயகம்
பிறமுதுகு காட்டாத மறவர் கூட்டம் ஒன்றாய் திரளும்
மாவீரர் திருநாளில் உங்கள் கனவு நிச்சயம் நனவாகும்

மாவீரர் தாகம் தமிழீழத்தாயகம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading