மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நினைவுநாள்….
வரலாற்று வாகையே
வலம்புரி ஞாலமே
நினைவேந்தல் தியாகத்தில்
நிதமாகும் வேட்கையே
சூரியப்புதல்வர்கள் சுடரான சரிதம்
சுதந்திர ஈழத்தின் வேட்கைவீரம்
வெற்றியின் வேர்கள் வீறுகொள்ளும்
வெந்தணல் வாழ்வு வீழ்தலாகும்
அருந்தழிழ் அட்சயம் ஆட்சியாகும்
ஆகுதியானோர் அருங்கனவு
நினைவுகொள் வீரரின் நிஜம்பெரிது.!
நினைவுகொள் வீரரின் நிஜம் பெரிது.
நன்றி மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading