அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

க.குமரன் 6.12.22

சந்தம் சிந்தும்
வாரம் 203

மார்கழி மல்லிகைபூ இட்டலி

இன்று இரவு
இனிய ஸ்பெசல்
வழிமேல் விழிவைத்து
காத்தி இருப்பேன்
என்றாள்

யூடுப்பில்
ஏலக்காய் சமையல்
பக்கம் பார்த்து
மல்லிகை பூ இட்டலி
செய்து வைத்தால்

தட்டல் இட்டலி
இருந்தது!
மல்லிகை பூ?
ஓ! காணோம்!
அன்போடு தந்ததை
ஆசையோ சாப்பிட்டேன்!

ஆடாத கடைவாய்
பல்லு ஆடுகிறது
அந்த ஏலக்காய்
சமையல் பக்கத்திற்கு
நன்றி!?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan