சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

Vajeetha Mohamed

மார்கழி

ஊசிக்குளிரிலே ௨டம்பு
நடுங்குது
உறையும் பனியிலே
ஆறுகடல் தெ௫வாய்
கிடக்குது

௨ரசும் காற்றுடன்
௨டம்பு சிலிக்குது
ஊமைப் பொழுதுக்குள்
பகலும் சு௫ங்குது

ஆடைகலைந்து மரங்கள்
அம்மணமானது
பனியுடுத்தி மார்கழி
மானம் காக்குது

மனதில் மிதக்கும்
நினைவுக்குள்
மார்கழியும் சுடுகின்றது
பனியாய் ௨றைந்த
வேதனைக்குள் விசும்பிமனம்
துடிக்கின்றது

எனக்குள் புதைந்துகிடக்கும்
மார்கழி மலர்வில்
பிரிவின் வலிதந்து பிரிந்தவர்கள்
பிராத்தனை கூட்டாய் குடும்பமாய்
கூடியே மிஞ்சின ௨றவுகளின்
இறவழிபாட்டின் ஈகைஇணை
மாதம் மார்கழி

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan