28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Vajeetha Mohamed
மார்கழி
ஊசிக்குளிரிலே ௨டம்பு
நடுங்குது
உறையும் பனியிலே
ஆறுகடல் தெ௫வாய்
கிடக்குது
௨ரசும் காற்றுடன்
௨டம்பு சிலிக்குது
ஊமைப் பொழுதுக்குள்
பகலும் சு௫ங்குது
ஆடைகலைந்து மரங்கள்
அம்மணமானது
பனியுடுத்தி மார்கழி
மானம் காக்குது
மனதில் மிதக்கும்
நினைவுக்குள்
மார்கழியும் சுடுகின்றது
பனியாய் ௨றைந்த
வேதனைக்குள் விசும்பிமனம்
துடிக்கின்றது
எனக்குள் புதைந்துகிடக்கும்
மார்கழி மலர்வில்
பிரிவின் வலிதந்து பிரிந்தவர்கள்
பிராத்தனை கூட்டாய் குடும்பமாய்
கூடியே மிஞ்சின ௨றவுகளின்
இறவழிபாட்டின் ஈகைஇணை
மாதம் மார்கழி
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...