11
Feb
பத்து மாதங்கள் பத்திரமாய் சுமந்து
குழந்தையின் முகத்தை பார்ப்பாள்
பிரசவித்த வேதனையும் மறப்பாள்
உதிரத்தை பாலாக்கி ஊட்டி...
11
Feb
உயிரான உயிரே
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பயிருக்கு மண் சொந்தம்
உயிருக்குக் கண்ணான
கணவன் மனைவி பந்தம்
மெய்யான இன்பம் வேலி
பொய்யான துன்பம்...
11
Feb
உயிரான உயிரே
-
By
- 0 comments
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப்...
Vajeetha Mohamed
மார்கழி
ஊசிக்குளிரிலே ௨டம்பு
நடுங்குது
உறையும் பனியிலே
ஆறுகடல் தெ௫வாய்
கிடக்குது
௨ரசும் காற்றுடன்
௨டம்பு சிலிக்குது
ஊமைப் பொழுதுக்குள்
பகலும் சு௫ங்குது
ஆடைகலைந்து மரங்கள்
அம்மணமானது
பனியுடுத்தி மார்கழி
மானம் காக்குது
மனதில் மிதக்கும்
நினைவுக்குள்
மார்கழியும் சுடுகின்றது
பனியாய் ௨றைந்த
வேதனைக்குள் விசும்பிமனம்
துடிக்கின்றது
எனக்குள் புதைந்துகிடக்கும்
மார்கழி மலர்வில்
பிரிவின் வலிதந்து பிரிந்தவர்கள்
பிராத்தனை கூட்டாய் குடும்பமாய்
கூடியே மிஞ்சின ௨றவுகளின்
இறவழிபாட்டின் ஈகைஇணை
மாதம் மார்கழி
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...