23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
Vajeetha Mohamed
மார்கழி
ஊசிக்குளிரிலே ௨டம்பு
நடுங்குது
உறையும் பனியிலே
ஆறுகடல் தெ௫வாய்
கிடக்குது
௨ரசும் காற்றுடன்
௨டம்பு சிலிக்குது
ஊமைப் பொழுதுக்குள்
பகலும் சு௫ங்குது
ஆடைகலைந்து மரங்கள்
அம்மணமானது
பனியுடுத்தி மார்கழி
மானம் காக்குது
மனதில் மிதக்கும்
நினைவுக்குள்
மார்கழியும் சுடுகின்றது
பனியாய் ௨றைந்த
வேதனைக்குள் விசும்பிமனம்
துடிக்கின்றது
எனக்குள் புதைந்துகிடக்கும்
மார்கழி மலர்வில்
பிரிவின் வலிதந்து பிரிந்தவர்கள்
பிராத்தனை கூட்டாய் குடும்பமாய்
கூடியே மிஞ்சின ௨றவுகளின்
இறவழிபாட்டின் ஈகைஇணை
மாதம் மார்கழி
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...