26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
ரஜனி அன்ரன்
“ உயிர்நேயம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.12.2022
மனிதம் பேண வர்க்க பேதமின்றி
மனிதநேயத்தோடு உயிர்நேயம் காத்து
மாந்தரை மாந்தராய் மதித்து
மனுக்குலத்தை நேசித்து
உயிர்நேயம் பேணலே
மனித உரிமையின் தார்மீகம் !
இன்னல்கள் நேரும் போதெல்லாம்
தன்னலம் இன்றியே
மன்னுயிர்களையும் காத்து
சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து
மனுக்குலத்தை நேசிப்போம்
மறவாது காத்திடுவோம் உயிர்நேயம் !
ஜனநாயகத்தின் ஆணிவேர் மனிதஉரிமை
மனித உரிமைக்கு அடிநாதம் உயிர்நேயமே
மனித உரிமையே மானிடர்க்குப் பெருமை
உன்னதமானது உயிர்நேயம்
உயிர்நேயம் காத்தல் மாந்தர் கடமை !
உயர்வு தாழ்வு ஒழியட்டும்
உன்னத தர்மம் நிலைக்கட்டும்
உயிர்நேயம் வளரட்டும்
மலரட்டும் மண்ணில் மனிதநேயம்
காத்திடுவோம் என்றும் உயிர்நேயம் !

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...