16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 204
தலைப்பு – கண்ணியமாய் வாழ்வோர் உச்சத்தை எட்டுவர்.
பெயரைப் புகழை பெற்றிடப் புகுந்து
துயரை அழைத்து துன்பப் படாது
சுயமே சிந்தித்துச் சினேகமாய் வாழ்ந்தால்
நியமித்த புகழும் நிம்மதியும் சேர்ந்திடும்.
அடுத்தவன் எப்படி உழைத்தான் என்பதறியாது
தொடுத்திடும் பணவாசை தொல்லையில் முடியலாம்
இடுக்காய் பணமே இணைவதை அறிவீர்
எடுப்பீர் நற்பணி உழைப்பீர் அறவழியில்.
பட்டம் பதவி பணத்துடன் மதிப்பை
எட்டிட எண்ணி மாட்டுவர் துன்பத்தில்
கட்டுடன் நடந்து கண்ணியமாய் வாழ்வோர்
எட்டுவர் வாழ்வின் உச்சத்தை அமைதியாய்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
12/12/2022
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...