19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
புனிதா கரன் கவி 06
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே//
தாரகை உனையே தரணி வியந்திட//
வீசும் தென்றலாய் வாசம் வீசியே//
பேசும் மொழியில் வீச்சைக் காட்டி//
கல்வி கற்று கசடற வாழ//
பல்கிப் பெருகுமே பலவகை நன்மையும்//
சீராய் நீயும் சிறந்தே விளங்கிட//
சோதியாய் நீயும் ஒளிர்ந்திடல் அழகே//
அச்சம் விடுத்து அகந்தை யின்றி//
அடங்க மறுத்தே அகிம்சை வழியே//
தன்னல மற்று தெளிதல் அறமே//
முடியா தென்ற முயலாமை விடுத்து//
முடியு மென்றே முயல்தல் சிறப்பே//
வையம் போற்றி வாகையும் சூடும்//
வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கும்//
புனிதா கரன்
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...