மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.01.23
ஆக்கம்-89
புதிர்
புதருக்குள் ஒழிந்த புதிரான புதிர்
புரியாத புதிராய் வாழ்வில் பல
வினாவிற்கு விடை தெரிந்தும்
தெரியாததாய் பல கஷ்டங்களில்
மரணத்துக்குட்படுதே

வளரும் வயதிற்கேற்ப அனுபவ
பாடங்கள் பக்கம் பக்கமாய்
பல ரணங்களாகுதே

குழந்தை பிறந்து வளரும் பருவமதில்
பெற்றோர் விட்டுக் கொடுப்பு
அதிகமானதே
வாலிபம் எட்டியதும் வளமைக்கு மாறான
எதிரும் புதிருமான பதிலில் இளம்
சமுதாயத்திற்கும் பெற்றோருக்குமுள்ள
இடைவெள் நீளமாகுதே

திருமண வயது குட்டியதும் வேணடாத
வினைகள் முட்டி கொண்டதே கோலமென
தீய பழக்கம் புகுந்த வாழ்வோ புரியாத
புதிராக மனதில் கனக்கின்றதே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading