மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

புதிர்
வயலோரம் பூத்திடும் புதிராய்
வாஞ்சையாய் வரிசையாய் நின்றிடும்
வாயாரா மகிழ்திடுவர் உன்னை
வாரி அணைத்து எடுத்திடுவார்

மூளைக்கு வேலையாக அமைவதும்
வார்தையாய் கணக்காய் விடுகதையாய்
பல பரிணாமங்களை பெற்றதாய்
பலபுதிரான புதிராகும் உலகில்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading