Selvi Nithianandan

புதிர்
வயலோரம் பூத்திடும் புதிராய்
வாஞ்சையாய் வரிசையாய் நின்றிடும்
வாயாரா மகிழ்திடுவர் உன்னை
வாரி அணைத்து எடுத்திடுவார்

மூளைக்கு வேலையாக அமைவதும்
வார்தையாய் கணக்காய் விடுகதையாய்
பல பரிணாமங்களை பெற்றதாய்
பலபுதிரான புதிராகும் உலகில்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading