” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 207

தலைப்பு – யோசி

அழகான வாழ்க்கையில் ஆயிரம் இன்னல்கள்
அரசனையே மிஞ்சும் அறிவான மக்கள்
அரக்ககுனம் படைத்தவர்கள் அருகுதா பெருகுதா
அறிவாக யோசித்தேன் ஆளுமையை காணவில்லை.

சித்தியும் புத்தியும் சிதறல்லின்றி சிறக்க
சிந்தனைகளை ஓடவிடு எட்டுதிக்கு தகவல்களை
சிற்றின்ப விடயத்துக்காய் சிதறாமல் யோசி
சிதைவின்றி நீவாழ சிகரமாய் தாங்கும்.

பறவையை பார்த்து விமானம் படைத்தவன்
பால் வீதியில் உலா வருகிறான்
பரந்த பூமியில் ஆயிரம் இன்பம்
பண்பாய் யோசி பக்குவமாய் வாழ்.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/01/2023

Nada Mohan
Author: Nada Mohan