20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு – 207
தலைப்பு – யோசி
அழகான வாழ்க்கையில் ஆயிரம் இன்னல்கள்
அரசனையே மிஞ்சும் அறிவான மக்கள்
அரக்ககுனம் படைத்தவர்கள் அருகுதா பெருகுதா
அறிவாக யோசித்தேன் ஆளுமையை காணவில்லை.
சித்தியும் புத்தியும் சிதறல்லின்றி சிறக்க
சிந்தனைகளை ஓடவிடு எட்டுதிக்கு தகவல்களை
சிற்றின்ப விடயத்துக்காய் சிதறாமல் யோசி
சிதைவின்றி நீவாழ சிகரமாய் தாங்கும்.
பறவையை பார்த்து விமானம் படைத்தவன்
பால் வீதியில் உலா வருகிறான்
பரந்த பூமியில் ஆயிரம் இன்பம்
பண்பாய் யோசி பக்குவமாய் வாழ்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
23/01/2023
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...