இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவதர்சனி இராகவன்

தினக்கவி 1753!

தலைக்கனம்!

சுமைகள் மெல்ல
ஏன் மேன்மையாய்
நமை அழுத்தும் தருணம்!!
அமைந்த நொடிகள்
ஆர்ப்பரிக்கும் அலை
என்றே அசைக்கும்
கணங்கள்!!
இமைக்க முடியா
இழைந்த அவசரத்தின்
பொழுதுகள் அணிவகுக்கும் நொடிகள்!!
போதும் இனிப் போதும்
மெல்ல அமைதி காணும் இதயம் ஓய்வு
கேட்கும் தலைக்
கனமும் குறைக்கத்
தோன்றும்!!
இது தலைக்கனம்
அல்ல தலையின் கனம்
பாரச்சுமையின் சினம்!!
சிவதர்சனி இராகவன்
26/1/2023

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading