பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

மட்டுவில் மரகதம்

ஊரொடு கூட வலி
வேரொடு போகும்

யாரோடும்பேதம்
இனிமேலும் வேண்டாம்

ஆறோடும் மண்ணில்
பாலாறும் ஓடும்

நீரோடும் நிலமாம்
பாலாறு தேனோட

நீரொடு பகைத்தால்
யாரோடு நோவேன்

தாயோடு நேர்ந்தால்
அவளோடு அழுவேன்

என்னோடு வந்தால்
உம்மோடு சாய்வேன்

உப்பில்லா விட்டால்
குப்பையோடு போயிடும்மாம்

இல்லாது போனால்
யாரோடு நோவேன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading