மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மட்டுவில் மரகதம்

ஊரொடு கூட வலி
வேரொடு போகும்

யாரோடும்பேதம்
இனிமேலும் வேண்டாம்

ஆறோடும் மண்ணில்
பாலாறும் ஓடும்

நீரோடும் நிலமாம்
பாலாறு தேனோட

நீரொடு பகைத்தால்
யாரோடு நோவேன்

தாயோடு நேர்ந்தால்
அவளோடு அழுவேன்

என்னோடு வந்தால்
உம்மோடு சாய்வேன்

உப்பில்லா விட்டால்
குப்பையோடு போயிடும்மாம்

இல்லாது போனால்
யாரோடு நோவேன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading