16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
சிவதர்சனி இரா
வியாழன் கவி 1757!
சுதந்திரமாமே!
நாம் பிறந்த தேசத்தில்
நல்லதொரு கொண்டாட்டம்
அதற்காய் ஒதுக்கும்
பணமும் தாராளம்!!
உணவுக்கும் வாழ்வுக்கும் தினமும்
போராட்டம்- அதில்
களவும் போதையும்
சந்ததி கெடுக்க
நாளும் கைகோர்க்கும்!!
அ நீதி எதிர்க்க
அமைந்த ஒரு கூட்டம்
அல்லல் பட்டு இன்றும்
அடிமையாய் கிடக்க!!
சுதந்திரமாமே??
பறவைக்கும் விலங்குக்கும்
உண்டுஆங்கு அது
ஆனால் மனிதருக்கு
இன்னும் எட்டாக்
கனியென தொடருதே!!
தனி மனித உளத்துக்கும்
தான் வாழ் சமூகத்துக்கும்
தன் உயிரணைய
உறவுகளுக்கும் கிட்டாத
ஏன் இன்னும்
பெண்ணெனும் பெருமைக்கும்
கைக் கெட்டாத தூரத்தில்
அந்த தந்திரம் இல்லை
இல்லை சு தந்திரம்!!
தந்திரமானவர் மட்டும்
அனுபவிக்கும் விடியலாய்
புவியில்
தங்கியோர் யாவருக்கும்
கிட்டவழி காணும் வரை
இன்னும் அடிமை கைப்
பேனாவாய் ஆங்கு
படுத்துறங்கும் சுதந்திரம்!!
சிவதர்சனி இராகவன்
2/2/2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...