16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
நேவிஸ் பிலிப்
02/02/23/ வியாழன் கவி இல (88)
சுதந்திரமாமே…????
யாருக்கு எங்கிருந்து எப்போ???
நெஞ்சிலே முள்ளாய் குத்தி
ஆறாத ரணமாய்இருக்கும்
வினாவிற்கு விடை எங்கே?
உரிமைகள் பறிக்கப் பட்டு
வாழ்க்கையின் விளிம்பிற்குத் தள்ளப் பட்டு
நடைப் பிணமாய் வாழும் மனிதர்கள்
அடிமைத் தளையில் கட்டுண்டு கிடக்க
ஒத்த உணர்வுடைய சக மனிதரிடை
மொழி என்ற ஒன்றால் வேறுபட்டு
அடக்கு முறை அடிமைத் தனம் வேரூன்ற
குற்ற உணர்வேதுமின்றி
நாட்டில் கொண்டாட்டமாம்
75 வது ஆண்டு சுதந்திர தினமாம்
கோடிக் கணக்கில் பணம் விரயமாக
பற்றாக் குறையால் வாடுது மக்கள் சமுகம்
எது சுதந்திரம்?
பிறர்உரிமையில் தலையிடாது
தனதுரிமையை விட்டுக் கொடாது
இயல்பாய் வாழ்வதன்றோ
தனிமனித சுதந்திரம்
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...