16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
07.02.23
ஆக்கம்-92
நிச்சயதார்த்தம்
இரு மனம் ஒன்று சேர்ந்து
திருமணம் எனும் இல்லறம்
நல்லறமோடு கரும்பாய்
இனித்துக் காலமெலாம்
கண் கலங்காது வாழையடி
வாழையாகத் தழைத்தோங்க
முதன்முதலில் கூடும் விழாக்கோலம்
மணமகன் மணமகள் இரு வீட்டு
சம்பந்தியரும் அளவளாவி இருவர்
எண்ணமதினைத் தெரிந்து கலந்து
உரையாடிடும் நிழலான சம்பந்தம்
நிஜமாயிடும் நிச்சயதார்த்தம்
தமிழர் கலாச்சாரமதில் என்றுந் தொடரும்
விழாவானது தாம்பூலங்கள் பரிமாறப்படடு
புரிந்துணர்வோடு பெற்றோர், உறவினரோடு
முடிவானதெனத் தீர்மானம் ஆயிடினும்
சீதனம் ,நகை,ரொக்கம் எனப் பேசிக்
குழப்பி அடித்து பெண்ணின் பெற்றோரைக்
கண்ணீரில் மூழ்கடிப்பதும் சில
நிச்சயதார்த்தமே.

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...