மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 95

“நிட்சயதார்த்தம்”

மணமகன் மணமகளை
புகைப்படத்திலோ நேரிலோ பார்த்து
ஜதகமும் பொருந்தும் பட்சத்தில்

இரு வீட்டாரும்
இணைந்து
கொழுக்கட்டை மாற்றி
விருந்து ஓம்பல் நடைபெறும்

இரு வீட்டாரின்
சம்மதத்துடன்
உற்றவர் உறவுகள் முன்னிலையில் தட்டுமாற்றி
நிட்சயதார்த்தம்
நடைபெறும்

மணபெண் மணமகன்
இருவருக்கும் இல்வாழ்வில்
விருப்பு கொண்டு
திருமணம் வரை
உறுதிப்பாடு மாறாமல் இருக்க
செய்யும் சடங்கே
நிட்சயதார்த்தம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading