மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நிச்சயதார்த்தம்

மனத்துள் இதுவரை காணாத மகிழ்வு
தினத்துள் மறக்கமுடியாத அருமை நிகழ்வு
புதியதோர் வாழ்க்கையின் நுழைவிற்கான ஏற்பாடு
குடிபுகுந்தே மறுவீடு வாழ்ந்திடவே சிறப்போடு

பெற்றோரின் விருப்புடனே உறவுகளும் சூழ்ந்திருக்க
கட்டிக்கொள்ள இருப்பவரோ சொர்க்கத்தினுள் வாழ்ந்திருக்க
ஒருவரையொருவர் புரிதலை தொடங்கிடும் நாள்
வருகின்ற நளெல்லாம் வாழ்க்கையில் திருநாள்

திட்டமிட கிடைத்திருக்கும் அற்புத அவகாசம்
விட்டுக்கொடுப்புக்களும் கட்டுப்படுவதுமென கதை பேசும்
பகிர்ந்துகொண்டே அன்பை காதலும் கொண்டு
அகிலத்தில் வலம்வருவீரே நன்மைகள் கண்டு

ஜெயம் தங்கராஜா
06-02-2023
https://linksharing.samsungcloud.com/tdvb1LOUciys

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading