அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு209
செவ்வாய் இரவு 8.15.
தலைப்பு: “நிட்சயதார்த்தம்”அல்லது
விருப்ப தலைப்பிலும் எழுதலாம்.
பாமுக இணையத்தில் பதிந்த வரிசையில் நிகழ்ச்சியில் கவிதைகள் நிரல்படும்.
இவ்வாரமும் ஊக்கி தலைப்பில் பதிவாகும் 5 கவிதைகள் விசேட அழைப்பாளரின் திறன் ஆய்வுக்கு உட்படும்.

Nada Mohan
Author: Nada Mohan