நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

க.குமரன் 14.2.23 வாரம்210

சந்தம் சிந்தும்
வாரம் 210

மாசிப்பூ

மாசிப்
பனிபடந்த
சோலையில்
ஞாயிற்றுக்
கீற்று
வாள் கொண்டு
கிழித்து
ஒளி தரும்
வேளையில்
மீன் விழி
துயில்
அலர்ந்து
வெண்டை
விரல்
சொல்லும்
அபிநயத்தோடு
வெள்ளை
ரோஜா
பறித்து
தோகை கூந்தலில்
சூட்டி
மதி முகம்
நாண நின்றாள்

க.குமரன்
யாழ்

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading