16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
Jeya Nadesan
கவிதை நேரம்-09.02.2023
கவி இலக்கம்-1638
காலநிலை மாற்றம்
——————————–
மந்தாரமும் மழையும் கடும் குளிரான காலநிலை
வெப்பமினறி நடு நடுங்கும் உடல் நிலை தாக்கம்
வைரஸ் என்ற புதிய உவாதை இருமல் காய்ச்சல்
உலகளவில் காவு கொண்டு மூழ்கி கிடக்கிறது
மரஞ்செடி கொடிகள் கூட சோர்ந்து போயின
பனித்துளிகள் படர்ந்து பூப்போல காட்சிகள்
பறவையினம் உயிரினம் ஒதுங்கிய நிலையில்
மலர்ந்து சிரிக்கின்ற பல வர்ணப் பூக்கள்
தலை கவுண்டு மொட்டையாக போனதாய்
இசை பாடித் தேன் சேகரித்த தேனீக்கள் கூட
மகரந்தச் சேர்க்கையை மறந்து போனதே
குளிர் பனி மழை வெயில் குளிர் காற்றும்
கோலம் மாறி பருவ மாற்றம் தாண்டவமாடுவதில்
வீடுகளிலே மக்கள் முடங்கிய கோலமாய்
பலம் இழந்தவர்களாய் பொருட்கள் விலையேற்றம்
காலநிலை மாற்றம் மக்கள் நிலை பரிதாபமே

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...