பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

சிலைகள்
பொன்னாய் மின்னும் சிற்பங்கள்
பொழுதை நிறைக்கும்
நற்சிலைகள்
கண்ணைக் கவரும் வடிவங்கள்
கருணை யளிக்கும் தெய்வங்கள்
எண்ணம் பேசும் எழில்வடிவம்
என்றும் மிளிரும் அழகுநிறம்

நிறங்கள் பலவாய் ஒளிர்ந்தோங்கும்
நீண்ட நாட்கள் அருளாக்கும்
திறன்கள் சேர்ந்து வரமாகும்
திறமை உணர்ந்து வடிவமாகும்
குறைகள் நீக்கும் நம்பிக்கை
கூட அருளும் இறைவாக்கு
கறைகள் மனத்தில் நீக்கிடவே
கனிந்து உருக வைத்திடுமே!!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading