மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 96
“ஊக்கி”

கை அடக்கு பேசியில்
கண்ணை தொலைக்காதே கண்ணுக்கு விருந்தாக்கு
மனதுக்கு மருந்தாக்கு
உன் செயலை அறிவாக்கு
ஆற்றலை வெளியாக்கு

உலகம் உள்ளம்
கைக்குள்
உன் சிந்தனை
சிதறட்டும்
சிற்பமாய் செதுக்கு
சின்னவனும் கண்டு மகிழ ஊக்கி ஊக்கி

மண் வாசனையை நேசி
மண் கலைஞரை யாசி
பாரம் பரிய இசையை சுவாசி

எம்மவர் படைப்பை
இயன்ற வரை
ஊக்கி
ஊனமுற்று போவதே
ஊக்க கொடுப்பு இல்லாத போதே

பொன் போன்ற முயற்சி
பொருளாய் பயிற்சி
போதையை போட்டு
வானதியை வதைக்காதே
வன்முறை செய்யாதே

ஊக்க மாத்திரை
ஊனமுற்ற யாத்திரை
விளையாட்டு வீரன் கொடுப்பு
குதுகல விளையாட்டு எடுப்பு
வெற்றி கிண்ணம் அடுக்கு
பார்வேந்தர் கடுப்பு !

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading