13
Nov
முதல் ஒலி
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
அவ்வளவு இலேசல்ல
என்னைச் சீண்டி
வேடிக்கை பார்க்க நினைப்பது.
எம் முதாதையார் வழி
மகத்துவம் மிக்கது
புரட்டிப்பார்
மிரண்டு போவாய்
சுருண்டே கிட.
மனோ – மல்லாகம்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.