கமலா ஜெயபாலன்

மாசிப் பூ
மாசிப் பனியும் மூசிப் பெய்ய
மகிழ்வாய்ப் பூக்கள் பூத்துக் குலுங்க
பாசி படர்ந்த நிலமும் வழுக்க
பகலும் கொஞ்சம் படரந் தொடங்கும்
கீச்சிடும் குருவிகள் கிளைதேடும் அமர
கிழங்குகள் துளிர்த்து கிழக்கும் வெளித்து
பச்சைப் புல்லில் பனித்துளி தொங்கும்
படரும் பனியில் பாதம் விறைக்கும்
இதுவும் மழகு இன்ப வுணர்வு
இயற்கையின் கொடையே இறைவன் படைப்பே/

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading