” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

14.02.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -210
தலைப்பு !
“ஊக்கி “

தூண்டி எம்மில் துணிவை ஏற்றி
வேண்டின யாவும் விரும்பி ஊற்றி
ஆண்டிட வழிதந்த அம்மையப்பா சாற்றி
நீண்டுவாழ தொழுவேன் நித்தம் போற்றி

ஊக்கம் தந்தார் உழைக்க ஆசான்
தாக்க நிகழ்வில் தைரிய நண்பன்
ஏக்கம் போக்கி ஏந்தும் உறவு
காக்கும் எம்மை காலம் எல்லாம்
நன்றி 🙏
கவிஞர் பாவை அண்ணா அவர்களே🙏

Nada Mohan
Author: Nada Mohan