மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

சாதனை
சாதனைகள் பலபடைத்த எம்மினம்
சோதனையாய் குறிவைத்து தாக்கினம்
போதனைகள் பலதை மெருகேற்றி
வேதனைகயாய் கூறியல்லா உடைக்கினம்

நாடுகாத்து காடுகாத்து செய்துவிட்ட சரிதம்
நாதியற்ற பேச்சால் வந்துவிடும் விசமம்
வீடுஇழந்து வாழ்விழந்து வாழும் சமூகம்
விதியின் பால்நொந்து வெந்து தஞ்சம்

ஏட்டில் உள்ள சாதனையாய் பலர்வாழ்வு
ரோட்டில் கூட மாறிவரும் நிகழ்வு
பாட்டில் கூட பொறித்துவிட்ட சேர்வு
நாட்டிலும் நல்தேர்வே சிறப்பான முடிவே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading