23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
சக்தி சக்திதாசன்
ஞாலத்தின் மீதொரு
பவனி வந்து – அதன்
கோலத்தை பார்த்ததொரு
வியப்பன்றோ !
காலத்தின் சூட்சுமங்கள்
புரியாமல் மூலத்தைத்
தொலைத்து விட்ட வேகங்கள்
சூழலின் மாற்றங்கள்
புரியவில்லை – ஏனோ
சுழலுகின்ற காரணமும்
தெரியவில்லை
பகடைக் காய்களாக
நாமே அவனியில்
பவனி வருகின்றோம்
பெருமையுடன்
சிந்துகின்ற மணித்துளிகள்
எல்லாம் – கூறும்
சிந்தை மிகு விளக்கமொன்று
காண்பீர் உலகினிலே
முந்தி விழுகின்ற
துளிகளும் கூட
முடிகின்ற இடம்
அதே தரைதானே !
எண்ணி, எண்ணிப்
பார்க்கின்ற வேளையிலே – என்
எண்ணங்களில் பூத்து
நிற்கும் நினைவு ஒன்று
என்ன, என்ன செய்தாலும்
அது எல்லாம்
எனதென்ற எண்ணம்
வெறும் பொய்யே !
உள்ளமெங்கும் பூத்து
மணம் வீசும் – அந்த
உண்மையான உணர்வு
அன்பு ஒன்றே
உணர்ந்து கொள்ளும் போது
நெஞ்சில் அழியாமலே
உதிக்கும் அழியா
உண்மையான தெளிவு
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...