16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
ஜெயம் தங்கராஜா
சசிச
சாதனை
காட்டுக்குள்ளே வாழ்ந்தான் மனிதன் ஆதியில்
வேட்டையாடி உண்டு உறங்கி சீவித்தான்
நாட்டை உருவாக்கினான் அவனே மீதியில்
கோட்டையாக்கி பூமியை செய்கின்றான் ஆட்சியின்று
பரதேசியென காட்டுக்குள் அலைந்து திரிந்தவன்
மரங்களிற்க்கடியில் விலங்குகள் நடுவில் உறங்கியவன்
குரங்கிலிருந்து பிறந்தவன் கூன் நிமிர்ந்தான்
விரல் நுனியால் இயக்குகின்றான் உலகையின்று
நாளுக்கு நாள் புத்தியை வளர்த்தான்
கோளும் ஒன்பதென அவனே அறிவித்தான்
வாழும் முறையிலும் நாகரீகத்தை நுழைத்தான்
ஆளுமை கொண்டே பூமியில் வலம் வருகின்றான்
முடங்கிக் கிடக்காது அடுக்கடுக்காய் முயற்சித்தான்
நடந்து திரிந்தவன் வானத்தில் பறக்கின்றான்
கடக்கும் காலங்களுள் விந்தைகளைச் செய்து
அடங்காத அறிவினால் சாதனையாய்ப் படைக்கின்றான்
ஜெயம்
21-02-2023
https://linksharing.samsungcloud.com/thZeYVEWWgyz
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...